Sunday, February 16, 2014

வள்ளுவன் வகுத்த மருந்தில்லா மருத்துவம்!


உலக மாந்தர் நோயின்றி வாழ ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் வள்ளுவன் வகுத்த மருந்தில்லா மருத்துவம்!

பசியின்றி எதையும் உண்ணாதீர். பசித்த பின்பே உணவு உட்கொள்ள வேண்டும். உண்ட உணவு நன்றாகச் செரித்த பின்பே அடுத்த வேளை உணவு உட்கொள்ள வேண்டும் . இதை மட்டுமே கடைபிடித்தால் இந்த உடலுக்கு மருந்தென்று ஒன்று தேவை இல்லை.

எத்தனை பேர் இதைக் கடைபிடிக்கிறோம்..?!
 

No comments:

Post a Comment